<embed flashvars="audioUrl=AUDIO_FILE_URL" height="40" width="400" quality="best" src="http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf" type="application/x-shockwave-flash"></embed>
kalviseithi news
Thursday, June 22, 2017
Tuesday, June 13, 2017
மாணவர் தேர்ச்சி விகித அடிப்படையில் பொறியியல் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?
மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற உள்ள மாணவர்களுக்கு மிகுந்த பயன்தரக் கூடிய இந்தப் பட்டியல் செவ்வாய் (ஜூன் 13) அல்லது புதன்கிழமையில் பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற உள்ள மாணவர்களுக்கு மிகுந்த பயன்தரக் கூடிய இந்தப் பட்டியல் செவ்வாய் (ஜூன் 13) அல்லது புதன்கிழமையில் பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுதள்ளிப்போக வாய்ப்பு.
‘நீட்’ நுழைவுத்தேர்வு விவகாரம் காரணமாக, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைப் பணியில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு திட்ட மிட்டபடி ஜூன் 27-ம் தேதி தொடங் குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 844 பேர் விண்ணப் பம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 844 பேர் விண்ணப் பம் சமர்ப்பித்துள்ளனர்.
மருத்துவப் படிப்புக்கு விரைவில் விண்ணப்ப விநியோகம்: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படுகிறது. தமிழக அரசு உத்தரவிட்டதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்தார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) முடிவுகள் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வரும் 26-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது. இதை யடுத்து விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மத்தியஇடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) முடிவுகள் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வரும் 26-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது. இதை யடுத்து விரைவில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மத்தியஇடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவு செய்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)